2018-11-13 10:58:45
சில தினங்களுக்கு முன்னர் முல்லைத் தீவுப் பிரதேசத்தில் குமலமுனை கிராம சேவகர் பிரிவில் காணப்படும் நெத்திக்கை குளக்கட்டின் திருத்த வேலைப்பாடுகுளுக்காகவும் அதன் நீர் மட்டத்தை கட்டுப்படுத்தும்....
2018-11-12 16:34:34
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் புதிய பாதுகாப்பு செயலாளரான திரு ஹேமசிறி பெணான்டோ அவர்களை பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் கடந்த திங்கட் கிழமை (12) சந்தித்தார்.
2018-11-12 16:30:34
இலங்கை பொறியியலாளர்ப் படையணியானது நாட்டின் பலவேறு தேவைகளின் போதும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் போதும் தமது பொறியியலாளர் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல்வேறு கட்டிட அமைப்புகளை மேற்கொண்டுள்ளது. மேலும் இப் படையினரின் 67ஆவது ஆண்டு நிறைவுப் பூர்தியை முன்னிட்டு இரு நாள் விழபாட்டு நிகழ்வுகள் பானாகொடையில் உள்ள இலங்கை பொறியியலாளர்ப் படைத் தலைமையகத்தில் சனிக் கிழமை (10) இடம் பெற்றது.
2018-11-11 14:40:11
முப் படையகளின் உயிர் நீத்த படையினருக்கான நிகழ்வூகள் இலங்கை படையினரால்லாத கழகத்தினால் இந் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு இன்று (11) காலை கொழும்பு விகார மகாதேவிப் பூங்காவில் இடம் பெற்றது.
2018-11-11 13:45:11
2018ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு சேவைகளின் 10ஆவது விளையாட்டுகள் முப் படையின் 3500 விளையாட்டு வீர வீராங்கனைகளை உள்ளடக்கிய விளையாட்டு நிகழ்வுகள் மாலை (09) பனாகொடை உள்ளக அரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பலவாறான வண்ண நிகழ்வூகளோடு இடம் பெற்றது.
2018-11-11 13:40:11
அந்த வகையில் 3ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் 02 அதிகாரிகள் மற்றும் 17 படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது உலக முடிவை பார்வையிடச் சென்ற 35வயதை உடைய ஜேர்மன் நாட்டு பெண்னான செல்வி யூலியா...
2018-11-11 00:00:23
பல பிரதேசங்களில் இடம் பெறுகின்ற அசாதாரண காலநிலை காணரமாக சின்னசலம்பன்குளக்கட்டின் திருத்தப் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64ஆவது படைப் பிரிவின் 23ஆவது விஜயபாகு காலாட் படையினர் கடந்த வியாழக்க....
2018-11-10 23:34:12
அம்பாரை நீர்பாசன பணிப்பகத்தின் பணிப்பாளரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 24ஆவது படைப் பிரிவின் 23ஆவூது இலங்கை சிங்கப் படையினரால் ஹட ஓயா லாகூகல மஹாவெவ நீர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்பை....
2018-11-10 23:00:11
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61ஆவது படைப் பிரிவின் 20ஆவது இலங்கை சிங்கப் படையினர் அசாதாரண காலநிலை காரணமாக நெடுக்கேணி குளக்கட்டில் ஏற்பட்ட வெடிப்பை சீர்செய்யூம் நோக்கில் கடந்த வெள்ளிக் கிழமை(09) படையினர் இப்....
2018-11-10 22:55:11
கிழக்கு பாதுகாப்பு படையின் 12ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் நிஷாந்த தகாநாயக்க அவர்களின் தலைமையிலான படையினர் கிரான் புலிபாஞ்சகல் பிரதேசத்தில் வெள்ள நீர் காரணமாக அவ்வீதியினுhடாக பயணிப்பதற்கான வசதிகளை....