2018-12-30 16:49:33
வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ பயன்பாட்டில் உள்ள தனியார் மற்றும் அரச காணிகள மதிப்புக் குறிய அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய விடுவிக்கப்படவுள்ளது. இதன்படி, வடக்கு மாகாணத்தில் 1099 ஏக்கர்...
2018-12-29 19:18:54
நாடலாவிய ரீதியில் நத்தார் பண்டிகையை கொண்டாடும் நிமித்தம் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம், படைப் பிரிவுகள், படைத் தலைமையங்கள், பயிற்ச்சி முகாம்கள், முன்ரங்க பாதுகாப்பு....
2018-12-29 19:16:22
யூரியன் மேற்கு, பரனமோட்டை, உப்பாரு, புலின்கதேவன் கந்தல், மாங்கயன், மரிப்பு, புதுக்குளம் மற்றும் பலை, கொரக்கன்கன்று கிராமம்....
2018-12-28 14:30:22
மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தின் வசமிருந்த 8.5 ஏக்கர் காணி நிலப்பரப்புகள் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களினால் கிழக்கு ஆளுனர் மதிப்புக்குரிய திரு ரோஹித போகல்லாகம அவர்களுக்கு....
2018-12-27 09:31:49
இலங்கை இராணுவத்திலுள்ள படையணிகளுக்கு இடையிலான 2018 ஆம் ஆண்டிற்கான ஸ்கோச் இறுதிச் சுற்றுப் போட்டிகள் 24 ஆம் திகதி பனாகொட உள்ளரங்க விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்த...
2018-12-26 21:40:20
முல்லைத்தீவு புளியமுனை பிரதேசங்களில் ஏற்பட்ட வெ ள்ளப் பெருக்கின் நிமித்தம் அப்பிரதேசத்தில் 59 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 19 ஆவது கெமுனு காலாட் படையணியினர் அனர்த்த பணிகளில் (22) ஆம் திகதி சனிக் கிழமை ஈடுபட்டனர்.
2018-12-26 21:35:20
இலங்கை இராணுவத்திலுள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள்நத்தார் தின நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றார்.
2018-12-26 21:33:47
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 14, 141 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கடுவாபிடிய செபஸ்தியான் வீதியில் சீரற்ற காலநிலை நிமித்தம் ஏற்பட்ட மழை, காற்று காரணமாக இவ்வீதியில் மரங்கள் முறிந்து இவ்வீதியில்....
2018-12-23 13:06:29
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 2968 பொது மக்களுக்கு மாவட்ட செயலகத்தின் அனுசரனையுடன் கிளிநொச்சி , முல்லைத்தீவு...
2018-12-23 12:58:35
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 143 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் காணாமல் போன 68 சுற்றுலா நபர்கள் வில்பத்து காட்டிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.