2018-06-17 18:03:59
புல்மோட்மையில் அமைந்துள்ள 62 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 621, 622 மற்றும் 623 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் இப்தார் நிகழ்வுகள் (14) ஆம் திகதி வியாழக் கிழமைஇடம்பெற்றன.
2018-06-17 17:03:37
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 16 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் பூரண ஒத்துழைப்புடன் யோகா பயிற்சிகள் ஜூன் 8 -9 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.
2018-06-15 22:25:09
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 121, 12 ஆவது படைப் பிரிவின் ஒத்துழைப்புடன் மொனராகலை மாவட்டத்தில் முப்பானி பிரதேசத்தில் ஏற்பட்ட தீயை இராணுவத்தினரின் பங்களிப்புடன்....
2018-06-15 18:54:46
யாழ்ப் பாதுகாப்பு படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கண் மருத்துவமானது யாழ்ப் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க என்டேரமுல்லை லயன்ஸ் கிளப்பினரின் ஒத்துழைப்புடன்.......
2018-06-15 18:54:46
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரணவன அவர்கள் கிளிநொச்சி இஸ்லாமிய மக்களுடன் இணைந்து (14) ஆம் திகதி வியாழக் கிழமை கிளிநொச்சி ஹார்மனி நிலையத்தில் ரமடான் இப்தார் நிகழ்வைக் கொண்டாடினர்.
2018-06-15 12:58:56
இலங்கை இராணுவ சிங்க படையணியின் மேஜர் ஜெனரல் கெப்பட்டிவலான இராணுவ தலைமையக காலாட் பணியகத்தின் புதிய பணிப்பாளர் ஜெனரலாக (15) ஆம் திகதி வெள்ளிக் கிழமை கொழும்பு 4 இல் அமைந்துள்ள காலாட் பணியக பணிப்பாளர் ஜெனரல் அலுவகத்தில் தனது பதவியை பொறுப்பேற்றார்.
2018-06-15 12:41:59
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 66 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் வவுனியாவில் உள்ள போகஸ்வெவ மஹா வித்தியாலய மாணவர், மாணவிகள் ஆறு பேருக்கு பாடசாலை உபகரணங்கள் (12) ஆம் திகதி செவ்வாய் கிழமை வழங்கப்பட்டன.
2018-06-14 19:48:08
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களது வழிக்காட்டலின் கீழ் 24, 242 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பொதுவில் கோமாரி, செல்வபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 500...
2018-06-14 12:25:41
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 62 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் தொனிகலை ஞானவாச ‘தஹம் பாசல்’ மாணவர்களுக்கு 50,000 ரூபாய் பெறுமதிமிக்க நிலையியல் மற்றும் பாடசாலை....
2018-06-13 20:15:26
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் தியதலாவையில் உள்ள அம்பேஹொட கிராம செயலக பிரிவிற்குரிய அம்பேஹொட மற்றும் மாலபுதுகாபொல்லையில் உள்ள சிறுவாவிகள் சுத்தம் செய்யும் பணிகள் (8) ஆம் திகதி வெள்ளிக் கிழமை மேற்கொள்ளப்பட்டன.