2019-03-23 22:35:02
'மன ஆரோக்கியம் மற்றும் குழந்தை பருவ அபிவிருத்தி' நிலையத்தின் ஏற்பாட்டில் செயலமர்வு இம் மாதம் (20) ஆம் திகதி புல்லேலிய, கிரிலகல விகாரையில் இலங்கை இராணுவத்தின் 2 ஆவது பொறிமுறை காலாட் படையணி மற்றும் 5....
2019-03-22 15:30:22
ஜனாதிபதி செயலகம் மற்றும் அரச நிறுவனங்கள் இணைந்து இலங்கையில் 32%.வன மேலான்மையை அதிகரிக்கும் நிமித்தம் சர்வதேச வனம் தினத்தை முன்னிட்டு 53 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அதுல கொடிபிலி அவர்களின்...
2019-03-22 14:10:24
இலங்கை இராணுவ சேவை படையணியின் ஓய்வு பெற்ற பிரிகேடியர் கே அத்தனாயக அவர்கள் கடந்த (20) ஆம் திகதி வியாழக்கிழமை காலமானர். காலம் சென்ற இலங்கை இராணுவத்தின் ஓய்வு பெற்ற இந்த அதிகாரியில்...
2019-03-22 13:10:24
தெஹியோவிட்ட பியதிஸ்ஸ நாயக்க தேரர், வடக்கு, கிழக்கு பிரதான சங்கநாயக தேரரும் திருகோணமலை, சீனக்குடா ஶ்ரீ போதிராஜராமய ஆனந்த மஹா விகாரை, திமுதுகம சமுத்ரசன்ன விவேகராமய, விளம்குளம...
2019-03-21 14:00:43
தியதலாவையில் உள்ள இராணுவ ஸ்னைபர் பயிற்சி பாடசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட படையினர்களது சுபசாதனை கட்டிடம் மற்றும் கருத்தரங்கு சாலை இம் மாதம் (18) ஆம் திகதி திறந்து....
2019-03-21 13:00:23
சாலியவெ கலாஓயாவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ தொழில் பயிற்சி மையத்தின் புதிய கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் டப்ள்யூ.எம்.ஜே.ஆர்.கே சேனாரத்ன அவர்கள் இம் மாதம் (21) ஆம் திகதி சமய அனுஷ்டான ஆசிர்வாதத்துடன் உத்தியோகபூர்வமாக தனது...
2019-03-21 12:00:23
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்திருக்கும்நோயாளிகளுக்கு இரத்தம் வழங்குவதற்காக 57 ஆவது படைப் பிரிவின் கீழ் சேவை புரியும் 79 இராணுவ படையினர்கள் மற்றும் 8 அதிகாரிகள் இரத்த தானங்களை இம் மாதம் (18) ஆம் திகதி....
2019-03-21 10:00:23
அம்பாறையில் அமைந்துள்ள 24 ஆவது படைப் பிரிவினுள் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் மேல் கோபுரம் திறந்து வைக்கும் நிகழ்வு இம் மாதம் (10) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-03-21 09:00:23
படையினர்களுக்கு 'சட்ட விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைபற்றிய துறையின் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன்அம்பாறை, மல்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள 24 ஆவதுபடைப் பிரவில் இம் மாதம் (13) ஆம் திகதி செயலமர்வு இடம்பெற்றது.
2019-03-21 08:30:23
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 65, 653 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பள்ளிநகர் தமிழ் அழகன் முன்பள்ளி வளாகத்தில் 10 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் பங்களிப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.