2020-08-14 14:16:32
இம் மாதம் (15) ஆம் திகதி நாவுலையில் அமைந்துள்ள விஷேட படையணி தலைமையகத்தில் விஷேட படையணியைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு 'வன்முறை தீவிரவாதம் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல்', எனும் தலைப்பில் விரிவுரைகள்....
2020-08-14 13:16:06
57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் டி.ஜி.எஸ் செனரத் யாபா அவர்கள் ‘தலைமைத்துவம் மற்றும் செயல் நோக்கம்’ எனும் தலைப்பில் விரிவுரையை இம் மாதம் (12) ஆம் திகதி படைப் பிரிவு தலைமையகத்தில்....
2020-08-14 12:46:06
65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 652 ஆவது படைப் தலைமையகதின் கட்டளைத் தளபதி அவர்களின் மேற்பார்வையின் 7 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு....
2020-08-14 12:16:06
இலங்கை படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதியும், 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரதாப திலகரத்ன அவர்கள் 7 ஆவது தொண்டர் படைக்கலச் சிறப்பணி தலைமையகத்திற்கு இம் மாதம் (14) ஆம் திகதி....
2020-08-14 11:16:06
நல்லிணக்கம், சகவாழ்வு, இன நல்லிணக்கம், பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்குக்கான மரியாதை ஆகியவற்றை மேலும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன், 65 ஆவது பாதுகாப்பு படைப்...
2020-08-14 10:45:06
பொது தேர்தலுக்கு பின்னர், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22, 23 மற்றும் 24 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுகளின் படையினரால் 766 வாக்களிப்பு....
2020-08-14 10:30:06
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவற்கு கீழ் உள்ள 14 ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினரால் கொரோனா தொற்று நோய்க்குப் பின்னர் பாடசாலைகள் மீண்டும்....
2020-08-14 10:16:06
22 ஆவது காலாட் படைப் பிரிவின் ஏற்பாட்டில் படையினரால் 13 ஆம் திகதி வியாழக்கிழமை திருகோணமலையில் உள்ள ஜயசுமனராம கோயில் வளாகத்தில் நுளம்பு இனப்பெருக்கம் பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சிரமதான....
2020-08-13 12:30:29
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி லெப்டினன்ட் கேணல் ரைவிஸ் கொஸ் அவர்கள் பாதுகாப்பு பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய.....
2020-08-13 12:20:33
வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்ஜய வனசிங்க அவர்கள் 2020 ஓகஸ்ட் 12 ஆம் திகதி இலங்கை அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்....