2018-10-07 21:15:15
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது வழிக் காட்டலின் கீழ் 11 ஆவது....
2018-10-07 21:10:11
61 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் வேளாங்குளம் பிரதேசத்தில் முதியோர் தின நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வுகள் கோயில்மோட்டை வித்தியாலயத்தில் இடம்பெற்றன. இந்த நிகழ்வுகள் 61 ஆவது படைத் தளபதி பிரிகேடியர்....
2018-10-06 21:00:51
69 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு யாழ்ப் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் கடந்த (05) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இராணுவ கொடிகளை ஆசீர்வதிக்கும் வழிப்பாட்டு பூஜைகள் இடம் பெற்றன.
2018-10-06 20:50:39
69 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு வவுனியா பிரதேசத்தில் அமைந்திருக்கும் 612 ஆவது படையினர் மற்றும் 61 ஆவது படையினர்களில் 125 க்கும் அதிகமான படையினர் பங்கேற்றனர்.இந் இரத்த தானம்....
2018-10-06 20:42:19
69 ஆவது இராணுவ தினமான (ஒக்டோபர் 10) ஆம் திகதியை முன்னிட்டு கிழக்கு – முன்னரங்க பாதுகாப்பு தலைமையகத்தினரால் ஏற்பாடு செய்யப்ட்ட இந்த கொடி அணிவகுப்பு பேரணியானது (5) ஆம் திகதி வெள்ளிக் கிழமை...
2018-10-06 20:30:29
இலங்கை சமிக்ஞை படையினரின் ஒத்துழைப்புடன் இலங்கை திறந்த பல்கலைக்கழக பாதுகாப்புப் உறுப்பினர்களுக்கு ‘விசேடமாக வடிவமைக்கப்பட்ட மாதிரி வகு மற்றும் மரியாதைக்குறிய வேலை மீதான சிறப்பு’ தொடர்பான சமூக நல அமர்வு (3) ஆம் திகதி புதன் கிழமை நாவல அபிவிருத்தி நிலையத்தில் இடம் பெற்றது.
2018-10-06 20:20:21
யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு போட்டிகள் (05) ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள துரையப்பா விளையாட்டரங்கத்தில் இடம்பெற்றது.
2018-10-06 20:04:58
69 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் இரத்த தானம் வழங்கும் திட்டம் தியதலாவ இராணுவ வைத்தியசாலையில் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் பணிப்புரைக்கமைய கடந்த (4) ஆம் திகதி வியாழக் கிழமை இடம் பெற்றது.
2018-10-04 21:39:04
கிளிநொச்சி சிவில் கழகத்தினரின் கிரிக்கெற் விளையாட்டு கழகத்தினருக்கிடையிலான போட்டிகள் கடந்த புதன் கிழமை (3) விஷ்வமடு மத்திய கல்லுhரி மைதானத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்விற்கான ஒழுங்குகளை...
2018-10-03 21:40:05
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் பங்களிப்போது தினத்திற்கான திட்டமிடல் எனும் தலைப்பிலான விரிவுரையானது மூத்த அதிகாரிகளால் 75 அதிகாரிகள் மற்றும் 250 படையினரினற்கு இடம் பெற்றது.