2018-12-14 18:56:50
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 56 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டுடனும், பிலியந்தல பிரஷாத் டெக்ஷ்டைலின் உரிமையாளர் திருமதி எம் கொலம்பஹே அவர்களது அனுசரனையில் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த 50 கர்ப்பணித் தாய்மார்களுக்கு...
2018-12-14 18:00:50
இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் டபில்யூ.ஜே.டி கமால் பெர்ணாந்து அவர்கள் (15) ஆம் திகதி சனிக்கிழமை காலமானர்.இவர் 1957 ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி இலங்கை இராணுவத்திற்கு இரண்டாவது லெப்டினன்ட் ...
2018-12-14 17:56:50
இலங்கை இராணுவத்தின் பொது சேவைப் படையணியின் 67 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தனது தலைமையகத்திலுள்ள ‘இராணுவ நினைவு தூபி’ வளாகத்தினுள் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு படுத்தி நிகழ்வொன்று (7) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.
2018-12-14 16:56:50
முல்லைத்தீவு மாவட்டத்தில் இளம் விளையாட்டு வீரர்களின் விளையாட்டு திறமைகளை ஊக்குவிப்பதற்கும் பிரபலப்படுத்தும் ஐந்து நாள் தொடக்க நிகழ்வானது (12) ஆம் திகதி புதன் கிழமை இரணைப்பலை பொது மைதானத்தில்...
2018-12-14 15:56:50
வடமத்திய மாகாண 400 பாடசாலை மாணவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற பாடசாலை கெடெற் பயிற்சி நிறைவு விழா (13) ஆம் திகதி வியாழக் கிழமை பொலன்னறுவை புளத்சிரிபுர தேசிய கல்லூரியில் இடம்பெற்றது.
2018-12-14 14:56:50
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் தியதலாவை நகரப் பகுதிகளில் 150 இராணுவ படை வீரர்களது பங்களிப்புடன் (11) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2018-12-14 13:56:50
கொட்டடி விநாயகர் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டுடன் (13) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றது.
2018-12-14 12:56:50
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகளை நிறைவு செய்த படையினர்களுக்கு விரிவுரைகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் இறுதி நாள் நிகழ்வு (9) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றன.
2018-12-14 11:56:50
இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய இராணுவ காலாட்படை பயிற்சி நிலையத்தில் சாரணர்களுக்கு ‘ஜம்போரி’ பயிற்சிகள் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
2018-12-13 19:33:14
திருகோணமலை குவாட்லூப் மாதா முன்பள்ளி பாடசாலையில் (4) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நத்தார் கெரேல் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வணக்கத்திற்குரிய ஆயர் நோயல் இமானுவேல் அவர்களும், அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி...