2019-06-22 17:43:42
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் வில்பத்து தேசிய பூங்காவில் மேற்கொள்ளப்படுகின்ற துருலிய வெனுவென் அபி எனும் மரநடுகைத் திட்டதிற்கு அமைவாக வன்னி...
2019-06-22 12:03:09
முழங்காவில் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட புனித மரியாள் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இம் மாதம் (16) ஆம் திகதி இடம்பெற்றது. அதன் போது இராணுவத்தினரால் குடிநீர்கள் போத்தல்கள் மற்றும் தண்ணீர் பவுசர்களின் மூலம் தேவாலயத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கு குடிநீர் வசதிகளை வழங்கி வைத்தனர்.
2019-06-21 15:10:50
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் அமைந்திருக்கும் இராணுவ வைத்தியசாலையானது நூறுக்கு மேற்பட்ட இராணுவ நோயாளர்களுக்கு மருந்து....
2019-06-21 14:00:35
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23ஆவது ஆண்டு விழாவானது ஜூன் மாதம் 16முதல் 20ஆம் திகதி வரை கொண்டாடப்பட்டது. இதன் போது போதி பூஜை நிகழ்வுகள் (16) இடம் பெற்றதோடு சொளமன் நினைவுத் தூபியில் உயிர் நீத்த...
2019-06-21 13:32:35
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது பூரண ஏற்பாட்டுடன் யாழ்ப்பாண முஸ்லீம் சங்கத்தின் தலைவர் திரு முகம்மது நியாஷ் அவர்களது அனுசரனையில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த....
2019-06-21 13:29:49
நவீன பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் உலகலாவிய ரீதியில் காணப்படும் பயங்கரவாதத்திற்கு எதிரான அச்சுறுத்தல் எனும் தலைப்பிலான கருத்தரங்கானது 14ஆவது படைத் தலைமையக படையினருக்காக இடம் பெற்றது.
2019-06-21 13:28:49
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் சிவில் ஒருங்கிணைப்பு பணிகள் நிமித்தம் கேர்ணல் ஒருங்கினைப்பு காரியாலயம், சிவில் தொடர்பாடல் அலுவலுகம்....
2019-06-21 13:26:34
கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகம் மற்றும் 66 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 663 ஆவது படைத் தலைமையகத்தின் 8 ஆவது புதிய படைத் தளபதியாக கேர்ணல் சுபாஷன் லியனகம அவர்கள் இம் மாதம் (19) ஆம் திகதி பூநகிரி....
2019-06-21 08:03:59
இலங்கை இராணுவ நித்திய சேவையிலிருந்து 35 வருடங்களை பூர்த்தி செய்த இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வஜீர பலிஹக்கார அவர்களுக்கு இம் மாதம்....
2019-06-19 19:04:44
இராணுவத் தளபதியான லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் எண்ணக்ருவிற்கமைய இராணுவப் படையினரின் ஒருநாள் சம்பளத்தை ஒதுக்கீடு பணத்தின் நன்கொடையின் மூலம்...