2019-07-31 09:21:19
இராணுவ பதவி நிலை பிராதாணியும் கஜபா படையணியின் தளபதி மற்றும் கொமாண்டோ படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கடந்த வெள்ளிக் கிழமை 26 ஆம் திகதி தேவையுள்ள ஒரு குடும்பத்தினருக்கான வீடு அன்பளிப்பின் பின்னர், சிரச வானொலியின்...
2019-07-30 23:01:04
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம், 64, 643 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 13 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினால் இப்பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பினி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உலருணவு பொருட்கள் இம் மாதம் (27) ஆம் திகதி வழங்கப்பட்டன.
2019-07-30 13:37:01
புதிதாக நியமிக்கப்பட்ட மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் இம் மாதம் (26) ஆம் திகதி பூசாவில் அமைந்துள்ள 58 ஆவது படைப் பிரிவிற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
2019-07-29 22:13:18
இலங்கை சந்தைப்படுத்தல் கல்வி நிலையத்தின் ‘IGNITE – 2020 வருடாந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க...
2019-07-29 21:34:11
65 ஆவது படைப் பிரிவு மற்றும் 652 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 7 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் 17 படை வீரர்களின் பங்களிப்புடன் ஹரிதாஸ்குதிருப்பு முன்பள்ளி வளாகத்தினுள் சிரமதான பணிகள் இம் மாதம் (25) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.
2019-07-29 20:34:11
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 57, 65, 66, கிளிநொச்சி முன்னரங்க பாதுகாப்பு தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் படையணியைச் சேர்ந்த படையினரால் முன் வைக்கப்பட்ட...
2019-07-28 20:34:11
பின்னவல மத்தியகல்லூரியைச் சேர்ந்த 25 உறுப்பினர்களைக் கொண்ட மாணவசிப்பாய்க் குழுவினருக்கு, பூசாவிலுள்ள இலங்கை இலேசாயுத காலாட் படையணி பயிற்சி...
2019-07-27 17:05:25
57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஏ.எஸ். ஹெவவிதரண அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 574 ஆவது படையகத்தின் ஏற்பாடு மற்றும் அனுசரணையுடன் கடந்த செவ்வாய்க் கிழமை 23 ஆம் திகதி...
2019-07-27 17:03:30
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது எண்ணக்கருவிற்கமைய இராணுவ பொது சேவைப் படையணி தலைமையக கேட்போர் கூடத்தில் ‘அரசு விலைமனுக்களுக்கான அழைப்பு நடைமுறை...
2019-07-27 17:03:00
புதிதாக நியமிக்கப்பட்ட மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் இம் மாதம் (24) ஆம் திகதி பனாகொடையிலுள்ள இராணுவ உள்ளரங்க மைதானத்தில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திலுள்ள இராணுவத்தினர் மத்தியில் உரைகளை நிகழ்த்தினார்.