2019-11-30 16:50:02
இலங்கை இராணுவத்தின் கெமுனு ஹேவா படையணியின் 11 அதிகாரிகள் மற்றும் 109 படையினர்களை உள்ளடக்கி இடம் பெறவுள்ள இந்திய இராணுவத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட வருடாந்த இடம் பெறும் 'மித்ரா சக்தி- V11 இராணுவப் பயிற்சியான இல் பங்கேற்க...
2019-11-30 16:45:02
பாதுகாப்பு படையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்ற இரண்டாவது கஜபா படையணியைச் சேர்ந்த போர் வீரன் R.W.V பியதிஸ்ஸ மற்றும் கடற்படையைச் சேர்ந்த பிரதான பெட்டி ஒபிஷர் M.B.W குமார அவர்கள் யாழ் நயினாதீவு நாகதீப விகாரையிலிருந்து சமாதான நடைபவனிகளை கடந்த நவம்பர் மாதம் (22) ஆம் திகதி ஆரம்பித்து நேற்று (1) ஆம் திகதி தம்புள்ள நாவுலை பிரதேசத்தை இந்த நடைபவனி குழுவினர் வருகை தந்தனர்.
2019-11-30 16:35:02
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் G.V ரவிப்பிரிய அவர்களது பணிப்புரைக்கமைய 57 ஆவது படைப் பிரிவின் பூரன ஏற்பாட்டில் கிளிநொச்சியில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணத்தினால் வெள்ளங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக படையினரால் இப்பிரதேச பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019-11-30 16:00:02
66 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 663 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் கராச்சி மற்றும் புநேரீன் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வன்னேரிக்குளம், ஜயபுரம், வேராவில் மற்றும் வல்லைபாடு போன்ற பிரதேசத்தில் வசிக்கும் 10 வரிய குடும்பங்களுக்கான சூரிய மின்சக்தி கருவிகள் கடந்த (21) ஆம் திகதி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
2019-11-30 14:00:02
யாழ் பலாலியில் அமைந்துள்ள இராணுவ பண்ணை 6 ஏக்கர் நிலத்தில் தென்னை ஆராய்ச்சி நிறுவனத்துடன் கலந்தாலோசித்து பரிசோதனையின் பின்னர், படையினரால் 358 தென்னங் கன்றுகள் நடும் நிகழ்வானது (28) ஆம் திகதி வியாழக்கிழமை இடம் பெற்றன. இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்களால் முதல் மரக்கன்று நடப்பட்டன.
2019-11-30 13:00:02
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 12 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் 121 ஆவது படைப் பிரிவினரால் பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு உதவும் நிமித்தம் ஏற்பாடு செய்யப்பட்ட கா . பொ (சா/தர) கருத்தரங்கானது கடந்த (27) ஆம் திகதி புதன் கிழமை மொனராகலை எதில்மாலி மகா வித்தியாலயத்தில் நடத்தப்பட்டது.
2019-11-29 21:45:07
கொழும்பு பாகிஸ்தானிய உயர்தாணிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் கேர்ணல் சஜாத் அலி இன்று மதியம் 28ஆம் திகதி இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல்....
2019-11-29 21:45:07
மத்திய பாதுகாப்பு படை தலைமையக படையினரால் மாவட்ட அனுசரனையுடன் தியதலாவ நகரம் சுத்தம் செய்யும் திட்டம் கடந்த (28) ஆம் திகதி வியாழக்கிழமை இடம் பெற்றன.
2019-11-29 13:58:43
3 ஆவது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் 28 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அனுராதபுர சந்தஹிருசேய பௌத்த விஹாரை வளாகத்தில் கடந்த (19) ஆம் திகதி செவ்வாய்கிழமை படையினரால் போதி பூஜை நிகழ்வுகள் இடம் பெற்ற.
2019-11-29 12:58:43
நேபாளம் கத்மண்டூரில் இடம் பெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கூடைப் பந்தாட்டத்தை முன்னிலைப்படுத்தி பங்கேற்கவுள்ள இராணுவ விளையாட்டு வீரர்களை...