2017-07-03 16:09:27
தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ அங்கத்தவர்களுக்கு மூன்று மாத மரச்செய்கை பயிற்சி நெறி வெள்ளிக் கிழமை (30) திகதி முடிவடைந்தது. நாம் நாட்டுவோம் -நாட்டை எழுப்புவோம் எனும் தலைப்பில் ஆரம்பமான.....
2017-07-03 16:00:06
சாலியவெவையில் அமைந்திருக்கும் இராணுவ தொழிற் பயிற்சி நிலையத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட மூக்குகண்ணாடிகள் வழங்கும் நிகழ்வின் 5ஆம் கட்டமாக செவ்வாய்க் கிழமை (27) ஆம் திகதி ஹொரிவில மஹாமாய மண்டபத்தில் நடை பெற்றது.
2017-07-03 12:31:18
இராணுவ பயிற்சி கட்டளை (ARTRAC) இராணுவ ஹொல்ப் சபை மற்றும் இலங்கை ஹொல்ப் சங்கம் (SLGU) ஒழுங்கு செய்யப்பட்ட 2017ஆம் ஆண்டு ஹயிலென்டர் ஹொல்ப் போட்டி ஜூலை மாதம் (01) திகதி சனிக்கிழமை தியதலாவை இராணுவ எகடமி ஹொல்ப் மைதானத்தில் இடம்பெற்றது.
2017-07-03 12:30:08
இயற்கை அனர்த்த மத்திய நிலையத்தினால் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 11 படைத் தலைமையகத்தினால்......
2017-07-03 12:28:31
யாழ்ப்பாண, கோப்பாயி நாவலர் தமிழ் வித்தியாலய அதிபர் கே.தர்மசீலனால் யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய ......
2017-07-03 11:18:44
நீச்சல், சைக்கிள் ஓட்டம் மற்றும் ஓட்டம் உட்பட இராணுவ இரண்டாவது முப்போட்டி சனிக்கிழமை (1) திகதி அம்பிலிபிடிய சந்திரிகா குளம் தாவுல்லைக்கு அருகாமையில் இடம்பெற்றது.
2017-07-02 10:49:02
இராணுவப் படைத் தளபதியவர்களின் ஆலோசனைக்கமைவாக மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களின் ஒத்துழைப்போடு நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தப்படும் விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கு........
2017-07-01 17:46:54
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 583ஆவது படைத் தலைமையக படையினரால் கொழும்பு விசாகா வித்தியாலய அனுசரனையுடன் மாவனல்ல, தெவனகலவில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயாரும் விதவை பெண்ணான டீ. எம் தமரா குமாரி அவர்களுக்கு (29)ஆம் திகதி புதிய வீடு வழங்கப்பட்டது.
2017-07-01 13:30:49
கிறிஸ்தவ சபை மற்றும் இராணுவ கிறிஸ்தவ சபை இணைந்து இராணுவ ஆசிர்வாத பூஜைகள் (30)ஆம் திகதி வெள்ளிக் கிழமை கொழும்பு மூன்றில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் இராணுவ சேவையில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஓய்வூ பெற்ற அதிகாரிகளது பங்களிப்புடன் இடம் பெற்றது.
2017-06-30 16:35:57
வடக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21ஆவது ஆண்டு பூர்த்;தியை முன்னிட்டு பல நிகழ்வுகளும் சமய அனுஷ்டானங்களும் மிக விமரிசையாக இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.