2017-09-20 16:05:44
இராணுவ உளவியல் பணியகம் மற்றும் மதுபாணம் மற்றும் போதை தகவல் மையம் இணைந்து இராணுவத்தின் உளவியல் செயற்பாடுகள் தொடர்பாக நிகழ்ச்சி திட்டம் பனாகொடை இராணுவ பொது சேவை படையணி தலைமையகத்தில் (20) ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.
2017-09-20 10:00:07
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மூன்று மாத காலம் நடாத்தப்பட்ட அடிப்படை பயிற்சி பாடநெறி முடிவின் பின் நடாத்தப்பட்ட நிறைவு விழா (18)......
2017-09-20 09:34:44
இராணுவ உளவியல் பணியகத்தின் ஓழுங்கமைப்பில் அமெரிக்க துாதரக ஒத்துழைப்புடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலமையகத்தில் (19) ஆம் திகதி செவ்வாய்க கிழமை உளவியல் பயிற்சிப்பட்டறை கிளிநொச்சியில் இடம்பெற்றது.
2017-09-20 09:33:53
புதிய இராணுவ நிதி மேலான்மை பணிப்பாளர் ஜெனரலாக மேஜர் ஜெனரல் டப்ள்யூ.ஆர் பலிககார அவர்கள் தனது பதவியை பொறுப்பேற்றார். இவர் இராணுவ பொது சேவை படையணியைச் சேர்ந்த அதிகாரியாவார்.
2017-09-18 16:10:41
யாழ் பாதுகாப்பு தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 55ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயந்த குணரத்ன புதிய படைத் தளபதியாக கண்டைக்காட்டில் அமைந்துள்ள தலைமையகத்தில் (15)ஆம் திகதி வெள்ளிக் கிழமை......
2017-09-18 08:00:32
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 57ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 4ஆவது இராணுவ சிங்க படையணியினால் முருகன்டி பிரதேசத்தைச் சேர்ந்த வறிய குடும்பத்தினர்......
2017-09-16 16:31:30
2017ஆம் ஆண்டிற்கான இராணுவ பரா சைக்கிள் மற்றும் சக்கர நாற்காலி மரதன் போட்டிகள் இரத்தினபுரி சிவலி மைதானத்தில் இன்று (15) ஆம் திகதி இடம்பெற்றது. இந் நிகழ்வு கெமுனு ஹேவா படையணியின்.....
2017-09-15 16:20:21
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் (11) ஆம் திகதி திங்களன்று குடிநீர் சுத்திகரிப்பு ஓஸ்மோசிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இராணுவ தளபதியின் ஆலோசனைக்கமைய வன்னி பாதுகாப்பு படைத் தளபதியின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டது.
2017-09-15 16:08:50
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் அமைந்துள்ள 58 படைப்பிரிவு மற்றும் 583 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் இராணுவத்தினரால் இரத்தினபுரி பிரதேசங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட அடை மழை.....
2017-09-13 14:12:02
இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் ஆலோசனைக்கமைவாக இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணியகத்தின் பயனுள்ள பெறுமதிமிக்க தாவரவியல் விதைகள் மற்றும் தாவரங்கள் பயிற்ச்சிகளை நிறைவு செய்த இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டது.