2017-11-05 12:19:31
ஐக்கிய ராஜதானிகளின் வெளிநாட்டு பொதுநலவாய அலுவலக பிரதிநிதிகளான ஆய்வாளர்கள் குழுவினர்களின் துாதுவரான மெசஸ் நிக் கிளிஸ்லெட், ( Messrs Nick Clissltt), பாதுகாப்பு மற்றும் நீதி ஆலோசகரான (Paul Bentail) பொல் பென்தல்......
2017-11-03 12:15:18
இராணுவ விதிகளுக்கமைவாக சமய அனுஷ்டானங்களோடு கிழக்கு பாதுகாப்புப் படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வெல அவர்கள் கடந்த செவ்வாய்க் கிழமை (2) பதவியேற்றார்.
2017-11-03 11:41:47
கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைப் பிரிவினரால் கிட்டத் தட்ட 2500 தென்னங் கன்றுகளை கிளிநொச்சி மாவட்டத்தில் நடும் திட்டமானது கடந்த புதன் கிழமை (1) இராணுவத்தினரின் பங்களிப்போடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2017-11-02 22:06:19
கிளிநொச்சி 66ஆவது படைத்தலைமையகத்தின் கீழ் இயங்கும் அரசபுரம் இராணுவபயிற்றுவிப்பு பாடசாலைக்கான குடிநீர்சுத்திகரிப்பு தாங்கிகளை ஜினசேனநிறுவனத்தினர் வழங்கியுள்ளனர்.
2017-11-02 20:43:03
தேசிய பாதுகாப்பு படையணியின் 27 ஆவது ஆண்டு பூர்த்தி விழா (01) ஆம் திகதி குருணாகல் வெஹெரவத்த பிரதேசத்தில் அமைந்திருக்கும் இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் தலைமையகத்தில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி இடம்பெற்றது.
2017-11-02 20:24:25
மலேசியா விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் மலேசியா பரா ஒலிம்பிக் அமைப்பினால் சக்கர நாற்காலி டெனிஸ் குழுவினர் இணைந்து ஏற்பாடு செய்த 18 ஆவது 2017 ஆம் ஆண்டிற்கான மலேசியா திறந்த நாற்காலி....
2017-11-02 20:22:25
வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் உதவியூடன் இலங்கை ஹேமார்ஸ் லங்கா நிறுவனத்தின் அனுசரனையுடன் கடந்த திங்கட் கிழமை வவூணியா பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கான உதவிகள் கடந்த திங்கட் கிழமை (30) வழங்கப்பட்டுள்ளன.
2017-11-02 19:46:04
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகனத்திற்கு கீழ் இயங்கும் 6ஆவது (தொண்டர்) இராணுவ மகளிர் படையணியினால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் 30 பேருக்கு உலர் உணவு பொருட்கள் நன்கொடை வழங்கப்பட்டது.
2017-11-01 15:41:51
நேற்று இரவு நடைபெற்ற 2017 ஆம் ஆண்டிற்கான டி- 20 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பற்றி சிறப்பாக ஆட்டத்தை மேற்கொண்ட துடுப்பாட்ட வீரனான ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 11 அசேல குணரத்ன மற்றும் விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு டயலொக் நிறுவனத்தினால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
2017-11-01 15:34:13
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 62 ஆவது படைப் பிரிவின் ஒத்துழைப்புடன் தாளகல தியான மையத்தின் அனுசரனையுடன் புல்மோட்டை விருஜயபுரா கிராமத்தில் வசித்து வரும் நபருக்கு புதிய வீடொன்று கட்டி வீடு பாரமளிக்கும் நிகழ்வு (20) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.