2018-03-10 23:59:11
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 59, 592 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு கிரிக்கட் அணியினருக்கு இடையிலான 20 – 20 ஓவர்....
2018-03-09 19:37:44
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இராணுவத்தினருக்கு இடையிலான இயற்பியல் சுறுசுறுப்பு மற்றும் காம்பாட் ஆபரேஷன் சிஸ்ட போட்டிகள் (7) ஆம் திகதி.....
2018-03-09 19:35:41
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கால் பந்து போட்டிகள் 5 ஆவது இலங்கை இராணுவ போர்கருவிச் சிறப்பணி மைதானத்தில் (8) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றன.
2018-03-09 19:33:56
இராணுவ மல்யுத்த சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்களின் மேற்பார்வையின் கீழ் இராணுவ படையணிகளுக்கு இடையிலான மல்யுத்த போட்டிகள் பெப்ரவாரி மாதம் (28) ஆம் திகதி பனாகொட உள்ளரங்க விளையாட்டரங்கில் இடம்பெற்றன.
2018-03-09 13:39:10
இந்த ஆன்மிக நிகழ்வானது 'லக்விரு ஆத்யத்மிக்க சுவத' எனும் தலைப்பில் ஆன்மீகம் மற்றும் மன அமைதியை ஊக்குவிக்கும் நிமித்தம் கடந்த (08) ஆம் திகதி வியாழக் கிழமை கந்துபொத பவுன்செத் மானசிக சுவ செவன விபுசன தியான மண்டபத்தில் இடம் பெற்றது.
2018-03-09 12:39:10
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சஞ்ஜய வனிகசிங்க அவர்களது ஏற்பாட்டில் இந்த மருத்துவ கிளினீக் மற்றும் செயலமர்வு (6) ஆம் திகதி ‘ஜயந்தி வெவ’ பிரதேசத்தில் இடம்பெற்றன.
2018-03-09 08:46:46
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 51 மற்றும் 515 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கீரிமலை மற்றும் நெலினகபுரம் பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் (3) ஆம் திகதி சனிக் கிழமை வழங்கப்பட்டன.
2018-03-08 15:10:54
கிளிநொச்சியில் குறைந்த வருமானத்தை பெறும் பாடசாலை மாணவர்களுக்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
2018-03-08 13:49:19
இராணுவ நீரியல் விளையாட்டுச் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான 2 மைல் தூர நீச்சல் போட்டிகள் கல்கிஸ்ஸ கடலில் (7) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றது.
2018-03-08 10:20:14
மேஜர் ஜெனரல் கே.ஏ.டீ.எஸ்.எல் பெரேரா புதிய இராணுவ படைச் செயற்பாட்டு திட்டமிடல் கட்டளை தளபதியாக நேற்றைய தினம் (5) ஆம் திகதி கொஸ்கம தலைமையகத்தில் பதவியேற்றார்.