16th October 2023 22:10:06 Hours
நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி அமரபால ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் வியாழக்கிழமை (ஒக்டோபர் 12) இராணுவத் தலைமையகத்தில் பதவியேற்றார்.
கிளையின் பணியாளர்கள் முன்னிலையில் மகா சங்க உறுப்பினர்களின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் தனது கையொப்பத்தை இடுவதன் மூலம் அவர் தனது பதவியினை ஏற்றுக்கொண்டார்.
அவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூபிஎஸ்எம் அபேசேகர ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ அவர்களுக்கு பின்னர் பதவியேற்றார்.