18th January 2023 19:00:47 Hours
யாழ்ப்பாண தமிழ் வர்த்தகர் ஒருவரின் அனுசரணையுடன், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52 வது காலாட் படைபிரிவின் 521 வது காலாட் பிரிகேடினர் கொடிகாமம், உடுப்பிட்டி மற்றும் வலை பிரதேசங்களில் வசிக்கும் 20 கர்ப்பிணிப் பெண்களுக்கு உலர் உணவுப் பொதிகளை சனிக்கிழமை (14) வழங்கினர்.
யாழ். இருபாலை ஒக்னியார் வாகன சேவை நிலையத்தின் உரிமையாளரான திரு.வி வொட்சன் அவர்களின் அனுசரணையின் மூலம் 521 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் இந்திக்கபெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.