19th November 2021 19:48:04 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65 வது படைப்பிரிவில் உள்ள 10 வது இலங்கை இலேசான காலாட் படைப் படையினர் அண்மையில் சமூக உதவித் திட்டத்திற்கமைவாக பலைப்பாணி தமிழ் பாடசாலை வளாகத்தை ‘சிரமதானம்’ ஊடாக சுத்தம் செய்தனர்.
65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ சமரசிறி மற்றும் 652 வது பிரிகேட் தளபதி ஆகியோரின் பணிப்புரையின் பேரில் இந்த சிரமதான கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது.