11th November 2021 17:10:10 Hours
மன்னாங்கண்டல் ஆரம்பப் பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்குகிணங்க முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 வது படைப் பிரிவின் 641 வது பிரிகேடின் 14 வது இலங்கை சிங்கப் படையணி சிப்பாய்களால் திங்கட்கிழமை (8) திகதி பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்னதாக சிரமாத பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்களும் படையினருடன் சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.