19th October 2021 15:00:18 Hours
ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின்னடிப்படையில் திங்கள்கிழமை (18) காலை தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்த 54 வது படைபிரிவின் 542 வது பிரிகேட் படையினர் பாலைக்குளி பகுதியில் இருந்து 98 கிலோ சட்டவிரோதமான மஞ்சள் தொகுதியினை மீட்டு, சிலாவத்துரை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
4 சாக்குகளில் அடைக்கப்பட்டுள்ள இந்த கையிருப்பின் மதிப்பு ரூ .5,88,000/-ஆகும். எனினும் சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை மேலதிக பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன