28th July 2021 17:45:38 Hours
யாழ் பாதுகாப்புப் படைத் தலைதையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்லஸ் அவர்களை திங்களன்று (26) ஆளுநர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.
இந்த மரியாதை சந்திப்பில் இருவரும் யாழ் குடாநாட்டிற்கும் அதன் மக்களின் நலன் மேம்பாடு தொடர்பான விடயங்களை கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் பல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.