19th July 2021 11:00:13 Hours
51 வது படைப்பிரிவின் 512 வது பிரிகேடின் 14 கஜபா படையணி சிப்பாய்கள் இணைந்து வெள்ளிக்கிழமை (16) யாழ்ப்பாணம் மற்றும் அதன் அண்டிய பகுதிகளில் கொவிட் -19 தொற்றுநோய் மேலும் பரவுவதை தடுப்பதற்காக தொற்று நீக்கம் செய்யும் பணிகளை முன்னெடுத்தனர்.
மேற்படி நிகழ்வானது 51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல அவர்களின் வழிகாட்டலில் 512 வது பிரிகேட் பிரிகேடியர் சிந்தக ராஜபக்ச ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றது.