27th May 2021 13:00:31 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லாமஹேவகே பரிந்துரைத்தபடி பணிப்புக்கமைய மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் ஊவா வெல்லஸ்ஸ ஊடக அமைப்புடன் இணைந்து (27) வெசக் பூரணை தினத்தில் உலர் உணவு விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.
இப்பகுதி மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பலப்படுத்தும் விதமான குறை வருமானம் பெரும் பண்டாரவளை துள்கொள்ள பகுதியிலுள்ள 50 ஏழை குடும்பங்களுக்கு இவ்வாறு நிவாரண பொதிகள் வழங்கப்பட்டன.