27th May 2021 13:30:31 Hours
53 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் உருவாக்கப்பட்ட 53 படைப்பிரிவின் விரைவு நடவடிக்கைக்கான படை வீரர்கள் குழு தற்போது பொலிஸாருக்கு உதவும் வகையில் சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்பில் ஆராயும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இக்குழுவானது செவ்வாய்க்கிழமை (27) பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து பணிகளை முன்னெடுத்து வருகிறது.