24th March 2021 14:13:33 Hours
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினர்கள் புதன்கிழமை (17) வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதிமேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போதுசர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி ஆகியோர் தேசத்தை கட்டியெழுப்புதல், பாதுகாப்பு முன்னேற்றங்கள், நல்லிணக்கப் பணிகள், பொதுமக்களுக்கு இராணுவ உதவி, பாடசாலை மற்றும் வீடுகள் கட்டுதல் போன்ற தலைப்புகளில் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
சந்திப்பின் நிறைவில் நினைவுச் சின்னங்களை பரிமாற்றிக் கொண்டனர். Nike Sneakers | Air Jordan Release Dates 2021 Updated , Gov