14th March 2021 19:00:43 Hours
இலங்கை இராணுவத்தின் தலைமை சமிக்ஞை அதிகாரி மற்றும் இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் சனிக்கிழமை (13) 1 வது இலங்கை சமிக்ஞை படையணிக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
இதன்போது 1 வது சமிக்ஞை படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எச்.ஜி.ஜே.டி பெரேராவினால் படையணியின் தளபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டதுடன், காவலர் அறிகையிடல் மரியாதை வழங்கப்பட்ட பின்னர் மரக்கன்று ஒன்றினை நாட்டி வைப்பதற்காகவும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பின்னர் படையினருக்கு உரையாற்றிய அவர் விருந்தினர் பதிவேட்டில் தனது எண்ணப்பகிர்வுகளை பதிவிட்டதுடன், தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.
இதற்கு மத்தியில் இலங்கை சமிக்ஞை படையினர் தலைமை அதிகாரி வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார latest Running | Nike Dunk - Collection - Sb-roscoff