16th March 2021 18:17:05 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 24 வது படைப்பிரிவின் 3 வது இலங்கை விஜயபாகு காலட் படையினர் பொலிஸாருடன் இணைந்து அக்கறைப்பற்று அட்டப்பள்ளம் பகுதியின் பொது இடமொன்றில் அச்சிடப்பட்ட 800,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் திங்கட்கிழமை (15) மீட்கப்பட்டுள்ளன.
இதன் போது போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இரு சந்தேக நபர்களுடன் அச்சு இயந்திரங்கள், ஸ்கேனர்கள் மற்றும் வாகனங்கள் என்பனுவும் பறிமுதல் செய்யப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக கையளிக்கப்பட்டுள்ளன. latest Nike release | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ