16th December 2020 13:35:13 Hours
பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும், கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (12) நகர மக்கள் தொடர்பான 8 வது சர்வதேச இணையவழி மாநாட்டின் பங்குபற்றினார். இதில் துன்பத்தில் உள்ள நகரங்கள், கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் நகரங்களில் அதன் தாக்கம் எனும் தலைப்பில் இலங்கையின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக கலந்துக் கொண்டார்.
லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மக்கள் செறிந்து வாழும் பொது வீதிகள், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் , வசதிகள் மற்றும் சேவைகள், போக்குவரத்து மற்றும் வீதிகள், தற்காலிக மற்றும் ‘உழைப்பிற்காக வாழும் மக்கள் தொகை மற்றும் மக்கள் ஒழுக்கத்தின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தினார்.
முழு வீடியோவும் இங்கே:Sports Shoes | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos