16th November 2020 14:30:58 Hours
மீன் வளர்ப்பை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன், 1ஆவது இலங்கை இராணுவ பொது சேவை படையணியினரால் குட்டிகலயில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பொது சேவை படையணி பண்ணையில் சனிக்கிழமை (7) ஆம் திகதி மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
1 ஆவது இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சி.எஸ். தேமுனி அவர்கள் மீன் வளர்ப்பு திட்டத்தை ஆரம்பித்து வைத்துடன், படையினர்களுடன் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் 1 ஆவது இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் படையினர் பலரும் கலந்து கொண்டனர். Running sports | Archives des Sneakers