11th November 2020 09:40:23 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 68 வது படைப் பிரிவின் கீழ் உள்ள 681 வது பிரிகேட் படைப்பிரிவின் 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் படையினரால், க.பொ.உயர்தர பரீட்சை நடைபெற்ற உதயர்கட்டு மகா வித்யாலயம் மற்றும் அதன் வளாகத்தில் சனிக்கிழமை (7) தொற்று நீக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்களின் ஆசீர்வாதத்துடன் 68 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ அவர்கள் இந்த திட்டத்தை முன்னெடுக்க படையினருக்கு அறிவுறுத்தினார்.
சமூகம் சார்ந்த இந்த வேலைத் திட்டத்தில் பாடசாலை மாணவர்களின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் படையினருடன் கைகோர்த்தனர்.
இந்த ஏற்பாட்டில் பங்கேற்ற 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரிகளான மேஜர் பி.டி.எல் அல்விஸ் அவர்களுடன் 681 வது பிரிகேட் படைத் தளபதி கேணல் நலின் ஹெட்டியாராச்சி இந்த திட்டத்தை மேற்பார்வையிட்டார். spy offers | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ