11th October 2020 10:45:24 Hours
ஹல்தும்முல்ல வங்கடிகல பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவலை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்ச்சி பாடசாலையின் படையினர் திங்கட்கிழமை 12 ஆம் திகதி அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த திட்டமானது மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்களின் வழிகாட்டுதலின் பிரகாரம் படையினர்கள் அந்த இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களின் ஒத்துழைப்போடு தீயை அணைத்தனர். affiliate tracking url | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK