Header

Sri Lanka Army

Defender of the Nation

21st September 2020 12:00:41 Hours

யாழ் படையினருக்கு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் பற்றிய அறிவு

யாழ் பாதுகாப்புப் படை தலைமையகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் படையினரின் கல்வி மற்றும் பயிற்சி மேம்பாட்டுத் திட்டத்திற்கு அமைவாக மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் என்ற விரிவுரை புதன்கிழமை (16) யாழ் குடா நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களின் வழிகாட்டுதலில் பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றது. இதன் போது 100க்கு மேற்பட்ட இராணுவத்தினருக்கு கேப்டன் ஐ ஏக்கநாயக்க அவர்களினால் விரிவுரை நடாத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சிரேஸ்டதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினரும் கலந்து கொண்டனர். Running sports | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ