Header

Sri Lanka Army

Defender of the Nation

18th September 2020 10:08:26 Hours

53 ஆவது படைப்பிரிவின் தளபதி மத ஆசிர்வாத நிகழ்வில் பங்கேற்பு

53 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் புதிய படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் நிஷாந்த மானகே அவர்கள் செவ்வாய்க்கிழமை 15 ஆம் திகதி அநுராதபுரத்தில் உள்ள ஜயசிறி மஹா போதி, ருவன்வெலிசாய மற்றும் மிரிசவெட்டிய ஆகிய புனித இடங்களுக்கு சென்று மத ஆசிர்வாத்த்தினை பெற்றுக் கொண்டார்.

அந்த விஹாரைலகளின் தலைமை விஹாராதிபதிகளை படைத் தளபதி சந்தித்து அவர்களின் வழிகாட்டுதலையும், ‘அனுஷாஷனா’ (ஆலோசனையையும்) பழைய மரபுகளுக்கு ஏற்ப பெற்றுக் கொண்டார். படைப் பிரிவின் சில சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த விஜயத்துடன் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Nike air jordan Sneakers | Nike Shoes, Clothing & Accessories