15th September 2020 20:40:05 Hours
இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் ரந்துல்ல ஹத்னாஹொட அவர்களுக்கு இம் மாதம் (13) ஆம் திகதி 64 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் இராணுவ கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.
விடைபெற்றுச் செல்லும் படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்.
பின்னர் படைத் தளபதி அவர்கள் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தி தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் இணைந்து கொண்டனர். latest jordans | Nike sneakers