24th August 2020 09:50:15 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 22 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 221 ஆவது படைத் தலைமையக படையினரால் இம் மாதம் (20) ஆம் திகதி மனயாவளி கடலோர பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டார்.
இந்த சிரமதான முன்னெடுப்புகள் 22 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 221 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் பிரியந்த காரியவஷம் அவர்களது கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.
ஆறாவது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 2 (தொ) கஜபா படையணியைச் சேர்ந்த படை வீரர்களின் பங்களிப்புடன் இந்த சிரமதான பணிகள் முன்வைக்கப்பட்டன. Sneakers Store | Nike