06th August 2020 21:58:02 Hours
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சேவை செய்யும் சிப்பாய்களுக்கு கூடுதல் ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய யாழ்ப்பாணம் பலாலியில் 'பலாலி பியச' என்ற பெயரில் ஒரு புதிய விடுமுறை விடுதியை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லினை வியாழக்கிழமை 6 ம் திகதி நாட்டி வைத்தார்.
புதிய திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சில உயர் பணிநிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்து கொண்டனர். Buy Sneakers | Sneakers