Header

Sri Lanka Army

Defender of the Nation

11th May 2020 20:59:41 Hours

கொடிய கொரோனா வைரஸை ஒழிக்கும் நிமித்தம் அனுராதபுரத்தில் பிரார்த்தனை நிகழ்வுகள்

பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரின் பாரியரான இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவ நெல்சன ஆகியோர்களின் பங்களிப்புடன் வெசாக் தினத்தை (07) முன்னிட்டு கோவிட் -19 தொற்றுநோயை விரைவாக ஒழிப்பதன் நிமித்தம் பண்டைய இராச்சியமான அனுராதபுர ருவன் வெலிஷேய ஜய ஶ்ரீ மகா போதி உட்பட மிரிஸ்சவெட்டிய, அபயகிரிய உட்பட மிக முக்கியமான எட்டு புனித வழிபாட்டுத் தலங்களில் விசேட பௌத்த மத வழிப்பாட்டு பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.

அனைத்து நிகழ்வும், மஹா சங்கத்தின் உறுப்பினர்களான ‘அட்மஸ்தானய’ பல்லேகம ஸ்ரீ ஞானரடனபிதான நாய தேரர், ருவன் வெலி ஶ்ரீ மகா சேயவின் தலைவரான கலாநிதி பல்லேகம ஹேமரத்ன நாயக தேரர், மிரிஸவெட்டியவின் ஈதலவெதுனுவெவ ஞானதிலக தேரர், ஆகியோர்களால் அதமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், இலங்கையர்கள் மற்றும் உலகிற்கு உள்ள பெருமளவில் கொடிய கோவிட் -19 பாதிக்கப்பட்ட அனைவரின் நலன் கருதி அனைவருக்கும் மிக விரைவாக சுகம்பெற இறந்த அனைவரின் ஆத்மா சாந்தியடைய ஆசீர்வாதங்களை வழங்கினர், மேலும் மக்களின் நலன் கருதி அனைத்தும் இயல்புநிலைக்கு விரைவாக திரும்புவதற்காக ‘செத் பிரித்’ நிகழ்வு உட்பட ஒரே நேரத்தில் அனைத்து மத பிராத்தனைகளும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

பால் சோறு (கிரி அஹார) பூஜை, 100,000 பல வண்ண பூக்கள் மற்றும் கப்ருக், கிலன்பாச பூஜை, பிரிகா பூஜை, தூப பூஜை, ஷப்தா பூஜை, அன்னதான பிரசாதம், புத்த பூஜை போன்றவை உலகெங்கிலும் உள்ள பக்தர்களினால் பழங்காலத்தில் இருந்து மரியாதையுடன் வணங்கப்படுகின்ற பரிபோகிகா, உதேசிகா மற்றும் சரிரிக ஆகிய புனித இடங்களை பிரதிபலித்து அலங்கரித்து காணப்பட்டன.

வெசக் தினத்தின் அதிகாலையில், லெப்டினன் ஜெனரல் சில்வா, உயரமான ருவன்வேலி மகா சேயாவுக்கு கிரிப்பிடு பூஜை (பால் உணவுகள்) வழங்கினார், மேலும் ஒரு சில பக்தர்களுடன் சேர்ந்து பிரம்மாண்டமான ஸ்தூபத்தின் புனித வெண்மையாக்குதலில் கலந்து கொண்டார், புத்தரின் இரண்டு குவார்ட்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது அரைக்கோள அமைப்பு ஒரு துரோணன், ஸ்தூபமாகக் கருதப்படுகிறது, இது புத்தரின் நினைவுச்சின்னங்களின் மிகப்பெரிய தொகுப்பைக் கொண்டுள்ளது. திருமதி சுஜீவ நெல்சன் அவர்களினால் ருவன்வெலி சாய மற்றும் ஜெய ஸ்ரீ மகா போதி ஆகியவற்றிற்கு 10,000 இற்கும் அதிகமாக வழங்கப்பட்ட ரோஜா மொட்டுகள் பல்வேறு வகையான பூஜைகளுக்கு வண்ணமயமாக்கலைச் சேர்த்தன. ஜெய ஸ்ரீ மகா போதியில்உள்ள தேரர்கள் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான தலைவராக தளபதியின் பங்கை ஆசீர்வதித்தனர்.

அதன் பின்னர், லெப்டினன் ஜெனரல் சில்வா இராணுவத் தளபதியவர்கள் தான பௌத்த மதகுருவினால் ஆசீர்வதிக்கப்பட்ட இடமான மிரிசவெட்டியவில் பிரசாதங்களுக்காக மத சடங்குகள் மற்றும் சடங்குகளை கடைபிடித்தார். மேலும் அவர் அபயகிரியாவுக்குச் செல்வதற்கு முன்பு, அவர் இப்போது கட்டுமானத்தின் நிறைவடையும் தருவாயில் உள்ள சாந்த ஹிரு சேய ஸ்தூபத்திற்குச் சென்று அங்குள்ள அடுக்குகளில் அடையாளமாக ஒரு செங்கலை வைத்தார்.

அவர் ருவன்வெலி சாய,மிரிசவெட்டிய அபயகிரிய ஆகிய இடங்களின் தலைமை மதகுருவினர் மற்றும் ஏனைய சில பௌத்த தேர்ர்களையும் சந்தித்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினார். Running Sneakers Store | Nike Air Max 270