02nd May 2020 17:19:51 Hours
முப்டையினரால் நிருவகிக்கப்பட்டு வரும் பிரன்டிக்ஸ் பூனானை (79) வெலிகந்தை (05) தனிமைப்படுத்தல் மையங்களில் 21 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 84 பேர் கொண்ட மேலும் ஒரு குழுவினர் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் தங்களுடைய தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதல்களுடன் இன்று 2 ஆம் திகதி தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர் என கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம்ம் இன்று 2 அறிவித்துள்ளது.
முப்டையினரால் நிருவகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து இதுவரை 2ஆம் திகதியளவில் 4903 பேர் தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். முப்டையினரால் நிருவகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் 4581 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்று நொப்கோ தெரிவித்துள்ளது.
சுருக்கம் :
இதுவரை மொத்தம் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை -4903
தற்பொழுதுமொத்தமாக தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள்- 4581
மொத்த தனிமைப்படுத்தல் நிலையங்கள் – 36 spy offers | NIKE