Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd May 2020 17:19:51 Hours

தனிமைப்படுத்தப்பட்டமேலும் 84 பேர் வீடு செல்லல்

முப்டையினரால் நிருவகிக்கப்பட்டு வரும் பிரன்டிக்ஸ் பூனானை (79) வெலிகந்தை (05) தனிமைப்படுத்தல் மையங்களில் 21 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 84 பேர் கொண்ட மேலும் ஒரு குழுவினர் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் தங்களுடைய தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதல்களுடன் இன்று 2 ஆம் திகதி தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர் என கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம்ம் இன்று 2 அறிவித்துள்ளது.

முப்டையினரால் நிருவகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து இதுவரை 2ஆம் திகதியளவில் 4903 பேர் தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். முப்டையினரால் நிருவகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் 4581 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்று நொப்கோ தெரிவித்துள்ளது.

சுருக்கம் :

இதுவரை மொத்தம் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை -4903

தற்பொழுதுமொத்தமாக தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள்- 4581

மொத்த தனிமைப்படுத்தல் நிலையங்கள் – 36 spy offers | NIKE