12th September 2019 10:09:28 Hours
வெலிகந்தையில் உள்ள கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த கோபுரம் திறந்து வைக்கப்படும் நிகழ்வானது இம் மாதம் (5) ஆம் திகதி கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களால் திறந்து வைக்கப்பட்டன.
திருகோணமலை ரங்கிரி உல்பத விகாரையின் பூஜிய அகுன்கல்லேயும், வெலிகந்த பௌத்த மத்திய நிலையத்தின் பிரதான மைத்ரிகம ஶ்ரீ சுதர்ஷனாராம விகாராதிபதியின் தலைமையில் இந்த பௌத்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த விகாரை கட்டிட நிர்மான பணிகள் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி இராணுவ பொறியியல் சேவை படையணியின் முழுமையான ஒத்துழைப்புடன் கட்டிட நிர்மான பணிகள் நிறைவு செய்யப்பட்டன.
கிழக்கு பாதுகாப்பு படை வீரர்களினால் எல்டிடிஈ பயங்கரவாத த்திற்கு எதிரான தாக்குதல் புரிந்து பயங்கரவாதத்தை ஒழித்து சமாதானத்தை எமது நாட்டிற்கு ஏற்படுத்திய நினைவு தினத்தை ஞாபகம் படுத்தும் முகமாக இந்த நிகழ்வு ஒழங்கு செய்யப்பட்டிருந்தன. Authentic Nike Sneakers | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK