26th August 2019 08:03:19 Hours
பதுளை மாவட்டத்திலுள்ள கும்பல்வெல எல்லே மலைப் பகுதிகளில் ஏற்பட்ட தீயானது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 112 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் 27 படையினரது பங்களிப்புடன் இம் மாதம் (23) ஆம் திகதி இந்த தீயனைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்த பணிகளானது மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களது பணிப்புரைக்கமைய 11, 112 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டன. Nike sneakers | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp