26th November 2018 23:44:31 Hours
இலங்கை இராணுவ கைத்தொழில் மற்றும் மின்னேரியவில் அமைந்துள்ள பீரங்கிப் படையணி மற்றும் மெக்கானிக்கல் பொறியியலாளரகளால் புதிதாக நிர்மாணிக்கப்படட இரண்டு துப்பாக்கி வண்டிகள இரண்டு கைவிடப்பட்ட துப்பாக்கிகளின் பாகங்களைப் பயன்படுத்தி நிர்மானிக்கப்பட்ட துப்பாக்கி வண்டிகள் (புரn ஊயசசயைபநள) இராணுவ பீரங்கி படைத் தலைமையகத்தின் மேஜர் ஜெனரல் ரூக்மல் டயஸ் மற்றும் மெக்கானிக்கல் மற்றும் பொறியியலாள படையணியின் கட்டளை தளபதி லெப்டினன்ட் கேணல் டி.எம்.டி.ஏ.பி தன சேகர அவர்களுக்கு (22) ஆம் திகதி வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது.
இப் பாகங்கள் 1940 மற்றும் 1943 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இரண்டு 25 பவுண்டர் துப்பாக்கிகளின் பகுதிகள் ஆகும் அதன் பின் 2005 ஆம் ஆண்டில் யுத்தங்களில் பயன்படுத்தப்பட்ட பின்னர்இ இந்த இரண்டு மாற்றியமைக்கப்பட்ட துப்பாக்கி வண்டிகளையும் இலங்கை மின்சார மற்றும் மெக்கானிக்கல் பொறியியலாளர மற்றும் மின்னேரிய பீரங்கி படை வீரர்கள் 1986 ல் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 25 பவுண்ட துப்பாக்கிகள் இறக்குமதி செய்யப்பட்டன. அதே சமயம் சமாதானத்திற்கான கடுமையான யுத்தத்தின் போது விகிதாச்சாரத்தை எட்டியது.
இம் மாற்றியமைக்கப்பட்ட துப்பாக்கி வண்டிகள் தற்போது இராணுவ மரண இறுதிச்சடங்கில் பணிப்பாளர் நாயகத்தின் பணிப்பாளராகவும் - பணியாளர் நிர்வாக இயக்குநராகவும் பணிப்பாளர் - மின் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர்களின் பணிப்பாளராகவும் பயன்படுத்தப்படலாம்.
இலங்கை இராணுவத்தின் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குள் இந்த துப்பாக்கி வண்டிகளை உள்நாட்டில் மாற்றியமைப்பதற்காக ரூபா 10 மில்லியன் சேமிக்கப்பட்டுள்ளது.Sport media | Women's Nike Superrep