11th November 2018 14:00:24 Hours
மேலும் ஆன்மீகத்தை மேம்படுத்தும் நோக்கில் உளவியல் பணியகத்தினரின் ஏற்பாட்டில் ஹெலமுமஹார ‘பவுன்செத் விபக்சனா பவானா’ தியான நிலையத்தில் கடந்த (7) ஆம் திகதி புதன் கிழமை தியான நிகழ்வுகள் இடம் பெற்றன.
இந் நிகழ்வில் 2 இராணுவ அதிகாரிகள் 51 படையினர் உட்பட கடற்படையின் 3 அதிகாரிகள் 18 கடற்படையினரும் கலந்து கொண்டனர்.
இத் தியான நிகழ்வுகள் தியசென்புர விமல தேரர் அவர்களால் நடத்தப்பட்டது. affiliate link trace | Ανδρικά Nike