07th November 2018 16:07:05 Hours
இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பனாகொட ஶ்ரீ போதிராஜாராமா விகாரையில் தியான நிகழ்வுகள் நவம்பர் 4 – 7 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
இந்த தியான நிகழ்வுகள் அவுஸ்திரேலியவில் வசிக்கும் டொக்டர் லலித் வீரதுங்க அவர்களால் நான்கு நாட்கள் நடாத்தப்பட்டது. இராணுவ தடுப்பு மருந்து மற்றும் மன நலத்தின் பணிப்பகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது வழிக் காட்டலின் கீழ் 300 இராணுவத்தினரது பங்களிப்புடன் இடம்பெற்றது.Running sneakers | New Releases Nike