05th November 2018 17:00:16 Hours
மேற்கொள்ளப்படுகின்ற வனரோப எனும் சர்வதேச மர நடுகைத் திட்டத்திற்கு அமைவாக தமபுள்ளையில் அமைந்துள்ள இயந்திரவியல் காலாட் படையணித் தலைமைய படையினரால் மர நடுகை நிகழ்வு இப் படைத் தலைமையகத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (4) மேற்கொள்ளப்பட்டது.
இந் நிகழ்வானது இப் படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்களின் வழிகாட்டலில் இப் படைத் தலைமையக கேர்ணல் கெமடாண்ட் லெப்டினன்ட் கேர்ணல் கே கே எஸ் பெரகும் அவர்களின் கண்காணிப்பிலும் இடம் பெற்றது.
இத் திட்டமானது பாதுகாப்பு சேவைகளின் அங்கவீனமுற்ற அதிகாரிகளின் அமைப்பின் அனுசரனையூடன் இடம் பெற்றது. இந் நிகழ்வில் 1ஆவதாக இப் படைத் தலைமையக தளபதி மற்றும் அதிகாரிகளால் 1800 மரக் கன்றுகள் நடப்பட்டது.Best Sneakers | Nike Off-White