26th October 2018 11:30:29 Hours
முல்லைத்தீவு புதிய முன்னரங்க பாதுகாப்பு பிரதேசத்துக்கு புதிய கட்டளை தளபதியாக பிரிகேடியர் ஜே.ஏ.டி.பி ஜயதிலக்க அவர்கள் பதவியேற்கும் நிகழ்வானது (25) ஆம் திகதி வியாழக்கிழமை மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் இடம் பெற்றது.
புதிதாக நியமிக்கப்பட்ட இக் கட்டளை தளபதியவர்கள் உத்தியோக பூர்வ ஆவணமான ‘செத்பிரித்தில்’கையெழுத்திட்டு தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டதுடன் (மா) மரக் கன்று நடும் நிகழ்வும் இடம் பெற்றது.
அதற்கமைய அனைத்து படையினர்களுடன் இணைந்து தேநீர் விரந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் முன்னரங்க பாதுகாப்பு பிரதேசத்தின் அதிகாரிகள் மற்றும் படையினரும் கலந்து கொண்டனர். Sports News | Men Nike Footwear