29th June 2018 19:29:17 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களது ஏற்பாட்டில் காலி மாவட்ட பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் ஜூன் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 2 ஆம் திகதி வரை போதை மருந்து தடுப்பு பிரச்சார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேன்மை தங்கிய சனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது எண்ணக்கருவிற்கமைய சனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் இலங்கை பூராக போதைவஸ்த்தை குறைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளும் இந்த திட்டத்தின் கீழ் இந்த பிரச்சார பணிகள் இராணுவத்தினரால் காலி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன.
latest Nike Sneakers | Nike