26th June 2018 21:44:38 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ரணவன அவர்களின் ஆலோசனையின் கீழ் இப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 9 ஆவது நிறைவாண்டு நிகழ்வு (22) ஆம் திகதி வெள்ளிக் கிழமை பிரித் பௌத்த மத பூஜை வழிப்பாட்டுடன் வர்ண கலாச்சார நடனத்துடன் மஹா சங்க பெரஹெரா உர்வலம் வந்தது.
அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி அவர்களால் பௌத்த மதகுருமார்களுக்கு தெஹெத் பூஜை தட்டுகள் வழங்கியதுடன் (23) ஆம் திகதி பிரித் பூஜை வழிப்பாடுகளும் தானமும் வழங்கப்பட்டது. இந் நிகழ்விற்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணிபுரியூம் படைத் தளபதி மற்றும் அனைத்து படைப்பரிவின் அதிகாரிகளும் கட்டளை அதிகாரிகள் உட்பட படையினரும் கலந்து கொண்டனர். trace affiliate link | Nike