26th June 2018 13:37:08 Hours
யாழ் பாதுகாப்பு புடைத் தலைமையகம் தனது 23 ஆவது நிறைவாண்டை கொண்டாடும் நிமித்தம் யாழ்ப் படையினரால் கடந்த (23) ஆம் திகதி சனிக் கிழமை யாழ் போதனா வைத்திய சாலையில் உள்ள நோயாளர்களின் நலன் கருதி இரத்த நன்கொடை வழங்கினர்.
அதன் படி இந்த போதனா வைத்திய சாலையில் அறுவை சிகிச்சைகள் அதிகரித்து வருவதால் இரத்தம் அதிகளவில் ஏழை நோயாளர்களுக்கு தேவையின் நிமித்தம் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்கள் உடபட் 158 க்கும் அதிகமான படையினர் இரத்தம் வழங்க முன் வந்துள்ளனர். இந்த நிகழ்வில் எட்டு மருத்துவ குழுவினர் உட்பட PHI மொபையில் இரத்த வங்கியினரும் இரத்தம் சேகரிப்பதற்கு உதவினர். இந்தச் நிகழ்வில் இரத்தம் வழங்க முடியுமென நினைத்த நேரத்தில் பல இராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். best Running shoes | Air Jordan