24th June 2018 00:23:52 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் மற்றுமொறு சமூக திட்டமாக யாழ் பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடையாக சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு கடந்த (17) ஆம் திகதி இடம் பெற்றது.
இந் திட்டமானது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக அலுவலகத்தின் சந்தித்தபின் போது யாழ் தளபதி பங்குதாரர் ஒரு தமிழ் நன்கொடையாளர் நன்கொடை வழங்கினார். அதன்படி யாழ்ப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் யாழ் நல்லிணக்கப்புரம்; பிரதேசத்தில் குறைந்த வருமானத்தில் வாழும் 5 மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்;கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
மேலும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் கடந்த ஒரு வருட காலமாக யாழ் தீபகற்பத்தில்> சுமார் 400 சைக்கிள்களை வழங்கியுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.
Running sport media | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals