21st June 2018 12:57:05 Hours
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளையின் பிரதானியான திருமதி. ஏன் மெலோட்டி கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களை (19) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை சந்தித்தார்.
இவ்விருவரது இச் சந்திப்பின் போது கிழக்கில் உள்ள அனைத்து இனங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தை மேம்படுத்துவதும், இப் பகுதியில் உள்ள பொதுமக்களின் பொதுவான பொருளாதார நிலைமைகளை முன்னேற்றம் அடையச் செய்வது தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இறுதியில் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியினால் நினைவுச் சின்னமும் செஞ்சிலுவைச் சங்க பிரதானிக்கு வழங்கப்பட்டன.
Asics shoes | 【11月発売予定】シュプリーム × ナイキ エアフォース1 全3色 - スニーカーウォーズ