19th June 2018 16:25:41 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ‘ ஜாதிக ஆகார சங்ராமய’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் விவசாய தினைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி திட்டத்தில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இருக்கும் படையணிகள் இந்த பயிர்செய்கைகளை ஆறு மாத காலம் மேற்கொண்டனர்.
அதன் பின்பு வன்னி விவசாய திணைக்களத்தின் அதிகாரிகளின் பரிசோதனை தீர்ப்புடன் 22 ஆவது கஜபா படையணி முதலாவது இடத்தையும், 25 ஆவது இலேசாயுத காலாட் படையணி இரண்டாவது இடத்தையும், 21 ஆவது சிங்கப் பயைணி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.
வெற்றீயீட்டிய படையணியைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் பரிசுகளை வழங்கி கெளரவித்தார்.
Sports News | Nike Off-White